Thursday 26 February 2015

கிராமத்தான்..

முருகனுக்கு என் முதல் வணக்கம் !! அவனின்றி நானிலையே !!!

கிராமத்தான்..

ப\நாமளும் ஒரு பிளாக்கு எழுதலாம்னு தோனியவுடனே  சட்டென்று வந்த தலையங்கம்..ரொம்ப சிரத்தை எடுத்து வைக்காத  பேரு தான் இது,

பேன்ட் சட்ட ஷு சகிதம் பட்டணத்தில் லேப்ட்ப்போடு ஒரு ஆசாமி காலையில 9 மணிக்கு நாயை விட  வேகமா பஸ் பிடிக்க ஓடுவான், சாயுங்காலம் 7 மணிக்கு நடக்க கூட  முடியாமல் சிந்தனையை எங்கோ ஓட விட்டபடி அதே ஆசாமி பஸ்ஸ விட்டு இறங்கி ரூமுக்கு போவான் பாருங்க .. அந்த கூடத்துல ஒருத்தன பிடிச்சு கேளுங்க "கிராமத்தான் " ன்னா என்னனு. அவன் கண்ணுல சட்டென தோன்றி மறையும் ஆயிரமாயிரம் சுக துக்கங்கள் சொல்லிடும் உங்களுக்கான விளக்கத்தை.. அங்கே காணும் பாலிய சிநேகிதம் பாதின்ம அரட்டை கச்சேரிகள் குடும்ப பொறுப்பு என் ஏகப்பட்ட விஷயம் சொல்லிடும் பட்டிணத்து  சிறைவாசம் பற்றி.

தொடர்ந்து பேசுவோம் ..

No comments:

Post a Comment